தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால், அரசுப் பேருந்து ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 53 ) இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர் பட்டுக்கோட்டை டெப்போவில் அரசுப் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து…
மேலும் படிக்க…