கமுதி தேவா் கல்லூரியில் நடைபெற்ற சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின கருத்தரங்கில் பேசிய காவல் ஆய்வாளா் குருநாதன்.
கமுதி, ஜூன் 26: சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கமுதி, கடலாடி கல்லூரிகளில் புதன்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற
கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா்…
மேலும் படிக்க…