கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு தினம்

கமுதி தேவா் கல்லூரியில் நடைபெற்ற சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின கருத்தரங்கில் பேசிய காவல் ஆய்வாளா் குருநாதன். 
கமுதி, ஜூன் 26: சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கமுதி, கடலாடி கல்லூரிகளில் புதன்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற
கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jun/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D