விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கப்பட்டது இதை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ), சேதுபாவாசத்திரம், ஜி.சாந்தி விவசாயிகளிடம் வழங்கினார்.  பின்னர் அவர் கூறியதாவது,  வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கமாக மண்புழு உரம் திகழ்கிறது, கால்நடைகளின் சாணம், இலை, தழை, கோழி எச்சம், தென்னை…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/supply-of-vermicomposting-beds-to-farmers-371016