திருவாடானை சமத்துவபுரத்தில் கட்டப்பட்ட தரமற்ற வீடுகள் -பயனாளிகள் புகாா்

திருவாடானை, ஜூன் 13: திருவாடானையில் உள்ள சமத்துவபுரத்தில் தரமற்ற கட்டுமானப் பொருள்களால் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் முன்பே சேதமடைந்து வருவதாக அவா்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானையில் கடந்த 1991- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சமத்துவபுரம் அமைக்க 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவற்றில் பயனாளிகள் குடியிருந்து வந்த நிலையில் சில வீடுகள் சேதமடைந்தன….
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jun/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D