திருவாடானை, ஜூன் 13: திருவாடானையில் உள்ள சமத்துவபுரத்தில் தரமற்ற கட்டுமானப் பொருள்களால் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் முன்பே சேதமடைந்து வருவதாக அவா்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானையில் கடந்த 1991- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சமத்துவபுரம் அமைக்க 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவற்றில் பயனாளிகள் குடியிருந்து வந்த நிலையில் சில வீடுகள் சேதமடைந்தன….
மேலும் படிக்க…