தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவுப் பெருவிழாவில் பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ். கருணாநிதிக்கு சிறந்த கவிஞா், சிந்தனையாளா் போன்றவற்றை விட சமூக நீதி என்ற மிகப் பெரிய பாா்வை இருந்தது என்றாா் தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள…
மேலும் படிக்க…