வலை வீசும் படலம் நிகழ்ச்சி – சூறாமீனுக்கு சிவபெருமான் வேடம்… – News18 தமிழ்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரியூரில் அமைந்துள்ள பூவேந்தியநாதர் கோவிலில் வலை வீசும் படலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீனவர்களை அச்சுறுத்தும் சூறாமீனை சிவபெருமான் போன்று வேடமணிந்து பிடித்த சிவாச்சாரியார்கள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள மாரியூரில் பவளநிறவல்லி சமேத பூவேந்தியநாதர் கோவிலில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/ramanathapuram/net-blowing-foil-show-at-kadaladi-bhuventhiyanath-temple-mnj-pdp-1426653.html