கடலாடி அருகே மேலகிடாரம் கிராம ஸ்ரீ உய்யவந்த அம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இரவு முழுவதும் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கு சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகளின் அசத்தி சாதனை படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலகிடாரம் கிராமத்தில் ஸ்ரீ உய்ய வந்த அம்மன் கோவிலானது அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி திருவிழாவானது மேலகிடாரம் கிராம மக்களின்…
மேலும் படிக்க…