வீட்டுக்கு ஒரு ராணுவ வீரரை கொண்ட சவேரியார்பட்டணம் நாட்டுப்பற்றுக்கு எடுத்துக்காட்டான கிராமம்

கடலாடி,: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுப்பற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சவேரியார்பட்டணம் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் ராணுவ வீரராக நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.எவ்வளவோ தொழில்கள், வேலைகள் இருந்தாலும் ராணுவத்தில் பணி செய்வதை மட்டுமே வாழ்வின் உயரிய கொள்கையாக சவேரியார்பட்டணம் மக்கள் கொண்டுள்ளனர். இங்கு வீட்டுக்கு ஒருவர் நம் நாட்டின் ராணுவத்தில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail-amp.php?id=3561811