கடலாடி: -கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளில் கொசுமருந்து தெளிக்கவும், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை பயன்படுத்தவும் பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.இங்கு பெரும்பாலான ஊராட்சிகளில் கொசு மருந்து அடித்தல், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாதது உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டிய ஊராட்சி நிர்வாகத்தினர்…
மேலும் படிக்க…
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3469395