நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 66 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் 10 ரயில்கள் அடங்கும். இந்நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி எர்ணாகுளம் – பெங்களூரு வழித்தடத்தில் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்பட்டது. நண்பகல் 12.50 மணிக்கு…
மேலும் படிக்க…