#Mannkibaat | “மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ” – பிரதமர் மோடி பாராட்டு!

மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது பாராட்டை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக, வானொலியில் உரையாற்றுகிறார். அந்த வகையில், இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர்…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/pmoindia-modi-india-tamilnadu-madurai-teacher.html