தஞ்சாவூர்: போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் பல்வேறு வகையான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் ஏற்பாட்டில், கும்பகோணத்தில் இன்று சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது.இதையும் படிங்க:…
மேலும் படிக்க…