போராட்டத்தில் ஈடுபட்ட சிறை கைதியின் உறவினா்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தாா். அவரது உடலை உறவினா்கள் வாங்க மறுத்து ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூா் அருகேயுள்ள பழூவூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் திராவிட மணி (40)….
மேலும் படிக்க…