திருச்சி மத்திய சிறையில், விசாரணை கைதி திராவிட மணி மரணம் – trichyvision

திருச்சி அருகே உள்ள பழூர் காந்திநகரை சேர்ந்த திராவிடமணி என்பவரை ஜீயபுரம் டி.எஸ்.பி பாலச்சந்தரின் தனிப்படை போலீசார் 66 மது பாட்டில்களுடன் கடந்த 26ம் தேதி காலை 11.30 மணியளவில் பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்று மாலை 4:30 மணியளவில் திருச்சி 3வது ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது புதிய…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Trichy-Central-Jail,-inmate-Dravida-Mani-dies