திருச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்:திருச்சி திருவரங்கத்தை சேர்ந்தவர் திராவிட மணி (வயது 40). இவர் ஜீயபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் அவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக…
மேலும் படிக்க…