கோவை: வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமான கோவையைச் சேர்ந்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான இயற்கை விவசாயி பாப்பம்மாளின் உடல் இன்று (செப்.28) அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர், மத்திய இணையமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
மேலும் படிக்க…