புதிய காற்று சுழற்சி காரணமாக தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.தென்காசி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக அனைத்துப்…
மேலும் படிக்க…