திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: உறவினர்கள் மறியல் | Accused dies in Trichy central prison

திருச்சி: திருச்சியில் மத்திய சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு இன்று உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருச்சி முத்தரசநல்லூர் அருகிலுள்ள பளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திராவிட மணி (40). இவர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1318797-accused-dies-in-trichy-central-prison.html