தமிழகத்தில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை:தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.அதன்படி சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 18 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 17 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் மட்டுமே பயணித்து…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-passengers-toll-increased-in-airports-at-tn-740497