மயிலாடுதுறை – தஞ்சாவூர் பயணிகள் ரயிலை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பதிலாக பாலக்காடு வரை நீட்டிக்கும் தெற்கு ரயில்வேயின் திட்டத்திற்கு, கோவை பயணிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழனி, பொள்ளாச்சி வழியாக கோவை சந்திப்புக்கு ரயில் செல்லும் வகையில், இந்த திட்டத்தை திருத்த வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வலியுறுத்தி…
மேலும் படிக்க…