471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: 6 நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court grants bail to ex minister Senthil Balaji

புதுடெல்லி: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 471 நாட்களாக புழல் சிறையில் இருந்த அவர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட 6 நிபந்தனைகள்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1317217-supreme-court-grants-bail-to-ex-minister-senthil-balaji.html