11 வயது சிறுவனுக்கு “சயாடிக் நரம்பு மறு இணைப்பு சிகிச்சை” செய்து திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை! – Angusam News

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்கஆந்திரப் பிரதேச எல்லைக்குப் பக்கத்தில் உள்ள வட சென்னை நாயுடு குப்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனான ஹரிக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அரிய சயாடிக் நரம்பு மறு இணைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஹரியின்  இடது தொடையின் பின்புறம்  ஏற்பட்ட வெட்டு காயத்தால் சயாடிக்…
மேலும் படிக்க…

Source: https://angusam.com/trichy-government-doctors-achieved-sciatic-nerve-reconnection-treatment-for-an-11-year-old-boy/