மதுரை; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு “அரோகரா கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரைதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ளது காசிவிசுவநாதர்…
மேலும் படிக்க…
Source: https://www.dinamalar.com/templenews/146870