திருநெல்வேலி: பள்ளி மாணவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தலைமையில், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி காவல்துறை ஆணையாளரும் ஐஜியுமான ரூபேஷ்…
மேலும் படிக்க…