Coimbatore oi-Pavithra Mani
Published: Wednesday, September 25, 2024, 13:04 [IST]
கோவை: கோவை மாவட்டத்தில் 23 வயதான இளம்பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 68 வயதான பிசியோதெரபிஸ்ட் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கோவையையே அதிரவைத்துள்ளது. தலைமைறைவாகி இருந்த பிசியோதெரபிஸ்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாடு முழுவதும் பெண்கள் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்…
மேலும் படிக்க…