ஒரே நேரத்தில் 2 கைகளிலும் எழுதி சாதனை… திருநெல்வேலி பெண்ணுக்கு பாராட்டு…

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அப்பகுதியில் எண்ணெய் ஆலையை நடத்தி வருகிறார். இவரின் மகள் சாந்த சர்மிளா. இவர் தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார்.இவர் 5 நிமிடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் 12 திருக்குறளை எழுதி சாதனை படைத்ததற்காக India Book of Records வழங்கிய சான்றிதழையும், ஒரு நிமிடத்தில் 14 கண்ணாடி…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tirunelveli/tirunelveli-santha-sharmila-won-india-book-of-records-for-writing-both-hands-san-mkn-local18-1607644.html