*விரைவில் தீர்வு காணப்படுமா?
அம்பை : அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பஜார் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளால் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அம்பாசமுத்திரம் நகராட்சியில் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பால் வாகனங்கள் சிக்கி திணறி வருவதால் வாகன ஓட்டிகள் படாத…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1451232