ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்ட இரட்டை வழித்தட மின்சார புதிய ரயில் பாலம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இதற்கான இறுதி கட்டப் நிறைவு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நேற்று கப்பல் கடந்து செல்லும் கால்வாய் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்குப்பாலத்தை ஏற்றி, இறக்கும் சோதனை…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1451228