மேட்டூர்: மேட்டூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 3 வயதுடைய ஆண் சிறுத்தை இன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தின்னப்பட்டி, வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. அப்பகுதியில் உள்ள 12 ஆடுகள், 3…
மேலும் படிக்க…