மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக இரு பெண் குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை முயற்சி | father attempted suicide after killed 2 daughters

மதுரை: மதுரையில் குடும்பப் பிரச்சினையில் 2 பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை யாகப்பா நகரில் உள்ள பாலாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி(35). பெயின்ட்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் ரக்‌சனா(7), ரக்சிதா (5). கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1317259-father-attempted-suicide-after-killed-2-daughters.html