திருநெல்வேலி பள்ளி மாணவர்களிடையே மோதல் போக்கு:திருநெல்வேலி காவல் சரகத்தை சேர்ந்த ஐஜிக்கள், டிஐஜி மற்றும் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். நாளை 2வது நாளாக சிறப்பு காவல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தலைமையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக…
மேலும் படிக்க…