தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு இறுதித் தீர்ப்புக்காக ஒத்திவைப்பு!

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் இமாகுலேட் ஆர்ட் மேரி சபைக்குப் பாத்தியப்பட்ட பள்ளி ஒன்று உள்ளது. கடந்த 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு 12ம் வகுப்புப் படித்த மாணவி லாவண்யாவை, மதம் மாறவற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் புகார்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/high-court-madurai-bench-adjourned-a-thanjavur-student-lavanya-suicide-case-for-final-verdict-tamil-nadu-news-tns24092700752