madurai bench of madras high court about hr&ce : அறநிலையத்துறை வசூல் ராஜா வேலையை மட்டும் செய்கிறது

அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிக்காமல் வசூல் ராஜா வேலையை மட்டும் செய்கிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் குருக்கள், பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் கோவிலுக்கு அனுமதித்த குருக்கள், பணியாளர்களின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/temples-not-properly-maintained-by-hindu-religious-department-says-madurai-bench-of-madras-high-court/articleshow/113693478.cms