நிபா வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையான முள்ளி, கோபனாரி சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.கேரள மாநிலம் மலப்புரத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூரில் படித்து வந்த நிலையில் அண்மையில் சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் அவரை அருகில் இருந்த…
மேலும் படிக்க…