60 நாட்களுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு: டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 15,000 கனஅடியாக குறைப்பு | mettur dam water level

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்தது. இந்நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 15 ஆயிரம்கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதிதண்ணீர் திறக்கப்படும். அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1317074-mettur-dam-water-level.html