ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் சோதனை முறையில் க்யூ-ஆர் கோடு மூலம் மது விற்பனை அறிமுகம் | sale of liquor through QR Code on trial basis

சென்னை: மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் க்யூ- ஆர் கோடு மூலம் மது விற்பனை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 முதல்ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள்எழுந்த வண்ணம் இருக்கிறது.

அதிகாரிகளும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1317088-sale-of-liquor-through-qr-code-on-trial-basis.html