ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று 300க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.… The post தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடிக்க இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரிக்கை!! appeared first on Dinakaran. | தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடிக்க இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரிக்கை!!

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று 300க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1450405