மேட்டூர்: மேட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார்.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியான தின்னப்பட்டி, வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. இதுவரை 12 ஆடுகள், 3…
மேலும் படிக்க…