“முதல்வர் டெல்லி சென்று திரும்பியதும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் சில நிறைவேற்றப்படும்” – அன்பில் மகேஸ் | Minister Anbil Mahesh press meet in trichy

திருச்சி: முதல்வர் டெல்லி சென்று வந்த பின்னர் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி சந்திரம் பேருந்து நிலையத்தில் வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது; சென்னைக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1316619-minister-anbil-mahesh-press-meet-in-trichy.html