மது அருந்த அழைத்த நண்பர்கள்.. தஞ்சையில் ரவுடி வெட்டிக் கொலை.. நடந்தது என்ன?

தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த கரந்தை மிளகுமாரி செட்டி தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). இவர் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் மீது தஞ்சையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், தஞ்சை நகர கிழக்கு காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் அறிவழகன் பெயர் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/rowdy-murdered-in-thanjavur-police-investigates-tamil-nadu-news-tns24092601099