கைத்தறி கைவண்ணத்தில் மாநில அளவில் முதலாம், இரண்டாம் பரிசுகளை வென்ற பரமக்குடி நெசவாளர்களுக்கு பாராட்டு | Kudos to the weavers of Paramakudi

ராமநாதபுரம்: மாநில அளவில் கைத்தறி கைவண்ணத்தில் முதல் மற்றும் இரண்டாம் பரிசைப் பெற்ற பரமக்குடி நெசவாளர்களுக்கு கைத்தறித்துறை அலுவலர்கள், நெசவாளர் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 11,257 கைத்தறி நெசவாளர்கள் இயங்கி வருகின்றனர். இப்பகுதியில் கைத்தறி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/life-style/1317204-kudos-to-the-weavers-of-paramakudi.html