ஸ்டாலினை மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உருவசிலையுடன் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கலைஞர் கோட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; ”தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி உருவ சிலை திறந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-inaugurates-kalaingar-kottam-at-kumbakonam-7096338