காவிரியில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே தொடர்ச்சியாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு உரிய காலத்தில் உரிய பங்கீடு நீர் வரவில்லை என்பதால் பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்கள் நடத்தியது. இதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், பிரச்னை என்பது தீர்ந்தபாடில்லை.தண்ணீர் திறக்காத…
மேலும் படிக்க…