கோயம்புத்தூரின் உக்கடம் பகுதியில் விற்பனை செய்யப்படும் துபாய் பாயாசத்தை 20 ரூபாய் கொடுத்து வாங்கிப் பருகும் வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் இந்த பாயாசத்தை பருகுவதற்கு மேலும் ஆர்வம் காட்டுகின்றனர்.இது குறித்து அந்த பாயாச கடையை நடத்தி வரும் முகமது இசாக் கூறுகையில், “என் பெயர் முகமது இசாக், இந்த கடை தொடங்கி ஒரு மாதம் ஆகின்றது….
மேலும் படிக்க…