ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அமைந்துள்ள…
மேலும் படிக்க…