தமிழகம்செய்திகள்
Share0
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை உலா வருவதால், வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் கடந்த 16 நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வருகிறது. அந்தச் சிறுத்தை…
மேலும் படிக்க…
Source: https://news7tamil.live/leopard-kolathur-mettur-salem-police.html