மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை | savukku sankar released from prison on bail

மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வேறு சில குற்றச்சாட்டுகளுக்கென வழக்குகள் பதிவு செய்தனர்….
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1316656-savukku-sankar-released-from-prison-on-bail.html