கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்த 66 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலவாராயன் மலைப் பகுதிகளில் ஊரல் அமைத்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீஸார், காட்டுப்…
மேலும் படிக்க…