ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ராமநாதபுரத்தில் மேல்நிலைப் பள்ளி இல்லை எனவே அங்கு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தேன். ஆனால், அவர் அந்தப் பகுதியில் இயங்கிவரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக…
மேலும் படிக்க…