பள்ளி மாணவர்களுக்கான முட்டைகளை திருடி ஹோட்டலுக்கு விற்பனை செய்த மதிய உணவு அமைப்பாளர் கைது

துறையூர் தாலுகா மதுராபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகளை திருடி ஓட்டலுக்கு விற்ற குற்றச்சாட்டில் மதிய உணவு அமைப்பாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரின் பேரில், ஓட்டல் உரிமையாளரை துறையூர் போலீஸார் கைது செய்தனர். அரசு…
மேலும் படிக்க…

Source: https://tamizhankural.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/97930/